தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, November 02, 2009
சொற்கள்..
உன்னிடம்
சொற்களைத் தூதனுப்புகிறேன்..
வரவேற்று
உபசரித்து
யாதும் கேளாமல்
வழியனுப்புகிறாய்..
வெறுங்கையோடு
திரும்புமென் சொற்களை
கட்டிகொண்டழுகிறேன்..
உலர்கின்றன கண்ணீர்த் துளிகள்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment