தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, November 14, 2009
ஒற்றை வார்த்தை..
சொற்கள் செயலற்று
கிடக்கின்றன..
பூக்கள் வாசம்ற்று
மலர்கின்றன..
காலம் பின்னோக்கி
நகர்கின்றது..
காரணங்கள் கேட்குமுனக்கு
எப்படி சொல்வது?
நீ ஆமோதிக்கவிருக்கும்
ஒற்றை வார்த்தையில்தான்
அவை தன் செயல்களை
ஒழுங்கமைத்துக் கொள்ள
முடியுமென..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment