Thursday, November 05, 2009

உனக்கும் கூட


என்னை நன்றாக புரிந்த
உனக்கும் கூட
புரிய போவதில்லை..
கதறியழுமென்

நேசத்திற்கு
மட்டுமே தெரியும்
காயங்களுக்கான
காரணம்....

No comments: