Saturday, November 21, 2009

மோனலிசா


ஆண்டாண்டு காலமாய்
அந்த புன்னகை
ஆயிரமாயிரம்
அர்த்தங்களை
கற்பித்து வருகிறது..
டாவின்சிக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை..
மோனலிசாவே
உயிர்பெற்று வந்தாலொழிய
புரிய முடியாது..
அதனூடாக சோக இழையில்
ஒளிந்திருக்கும் உண்மையை..

No comments: