Friday, November 20, 2009

நிராயுதபாணி


பின்னிரவில்
பிரயோகித்த
அனைத்து ஆயுதங்களும்
வலுவிழந்து திரும்ப
நிராயுதபாணியானாய்...
உன் ஆற்றாமை கண்டு
வலுவிழந்த ஆயுதங்கள்
மொத்தமாய் எனைத்தாக்க
மீண்டெழுந்தேன்..
நானுமோர்
ஆயுதமாய்
உனக்கு வலு சேர்க்க..

No comments: