Friday, February 17, 2012

சந்திப்பின் முன்னும் பின்னும்

சந்திப்பின் முன்னும் பின்னுமான
நிகழ்வுகளை
அசைபோடும் ஒவ்வொரு முறையும்
திகைப்பும் வியப்பும் மேலிடுகிறது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நாமறியாமல் துளிர்த்த நேசம்
இன்று விருட்சமாகி நிற்கும் பேரழகைக் கண்டு..

No comments: