Friday, February 17, 2012

கனவு


தொட்டுவிடும் தூரத்தில்
நம் கனவுகள்..
தொடர்கிறேன்
உன் வார்த்தைகளில் ஊறி..
உன் பார்வையில் ஏறி.. 

No comments: