Friday, February 17, 2012

வலி


கடும் காய்ச்சலாலும்
கொடும் வயிற்றுவலியாலும்
பெரும் கழுத்துவலியாலும்
நீ அவதிப்பட்டு அழும்போதெல்லாம்
வலியில் சுருண்டு போகிறேன்
இரைவிழுங்கிய மலைப்பாம்பென

No comments: