Friday, February 17, 2012

இரண்டும்


வந்து வந்து மறைகின்றன...
மகிழ்வின் போது
கோபத்தில் முகம் திருப்பியதும்
கோபத்தின் போது
வாரியணைத்துக் கொண்டதும்

No comments: