Friday, February 17, 2012

யாதுமாகி


வெட்டுப்பட்ட இடம் துளிர்க்கும்
காயம்பட்ட மனம் ஆறும்
தேடலிருந்தால் கிடைக்கும்
உண்மையிருந்தால் நிலைக்கும்
அலைபாய்ந்த நேசம் இளைப்பாறும்
யாவும் கண்டேன் உன் வருகையில்
யாதுமாகி நிற்பேன் உன் வாழ்க்கையில் 

No comments: