Friday, February 17, 2012

பிறவியின் பயன்


இந்த பிறவியின் பயனை
அடைந்துவிட்டேனென்று
உணர்ந்தபோது
நீயுன் காதலை
எனக்கு கையளித்துக் கொண்டிருந்தாய்..

No comments: