Friday, February 17, 2012

உன்மடி


அழுதழுது
தேம்பி கண்ணயர்ந்து
கனவில் உன் மடியில்
தலைசாய்க்கிறேன்..
தூக்கத்தில் புரண்டு படுக்கையில் உணர்ந்தேன்
உன்மடியில் என் தலையிருப்பதை...

No comments: