Friday, February 17, 2012

தாயுமானவன்


கோபம் வந்தால் அரற்றி
கொஞ்சம் கழித்து அரவணைத்து 
பசியறிந்து பரிமாறி
துயரறிந்து துணிவூட்டி
யாதுமாகி நின்றாள் என் அம்மா
தாயுமாகி வந்தாய் நீ

No comments: