Friday, February 17, 2012

காதும் மனதும்


காதும் மனதும்
ஒன்றுதான் போலும்..
தம்மில் சேரும் அழுக்குகளைத்
தானே அகற்றும்
வித்தை தெரிந்தவை.. 

No comments: