Friday, February 17, 2012

சந்திப்பிற்கு பின்..


நான் விரும்பிய காதலின்
அத்துணை சாயல்களும் கொண்டு
நான் பார்த்திராத
புதிய சாயலொன்றுடன்
வந்தாய்
என் சாபங்கள் மறைந்து
தேவதையானேன்
உன் சந்திப்பிற்கு பின்..

No comments: