தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, September 21, 2009
மகரந்தத் துகள்கள்..
உனக்களித்த வார்த்தைகள்
தீயினால் ஆனவை அல்ல..
மகரந்தத் துகள்களாலானவை..
நீ புன்னகைத்தால்
ஒட்டி கொள்ளும்..
நீ திரும்பிக் கொண்டால்
அவை காற்றில்
தன்னை கரைத்துக் கொள்ளும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment