Monday, September 21, 2009

மகரந்தத் துகள்கள்..


உனக்களித்த வார்த்தைகள்
தீயினால் ஆனவை அல்ல..
மகரந்தத் துகள்களாலானவை..
நீ புன்னகைத்தால்
ஒட்டி கொள்ளும்..
நீ திரும்பிக் கொண்டால்
அவை காற்றில்
தன்னை கரைத்துக் கொள்ளும்..

No comments: