Saturday, September 12, 2009

காத்திருந்த மழை




நடுசாமத்தில்
யாருமறியாமல் எனக்காக
காத்திருந்த மழை விடியலில் சற்று
கண்ணயர்ந்திருக்கிறது
தெருவெங்கும்..

No comments: