Wednesday, September 30, 2009

வசந்தமாய்..

இல்லையென்று
ஒரு போதும் சொல்லிவிடாதே..
எப்போதாவது
ஆமென்று சொல்லும்
அந்த ஒற்றை
வார்த்தையை
எதிர்பார்த்தே
என் வாழ்நாள்
வசந்தமாக கழியட்டும்..

No comments: