Wednesday, September 30, 2009

மழைத்துளி...

மழைத்துளியில்
நனைய வருகிறாயாவென
கேட்டதற்கு
நீ சரியென
தலையசைத்தத்தில்
பெருகி ஆறாக
வழிந்தோடியது..
நம்மிலிருந்து
பெரு மழைக்கான விதை..

No comments: