Tuesday, September 15, 2009

ஆறாத வடு

உன் மனதில்
வடு ஏற்பட
காரணமாக
இருந்திருக்கிறேன்
என்ற ஒற்றை வார்த்தை போதும்..
என் ஆயுள் முழுக்க
ஆறாத வடுவாக
துயரப்படுத்த..

No comments: