Saturday, September 26, 2009

உன் வழி நோக்கி..


கடந்த கால
பயணங்களில்
பழுதான மனச்சாலையை
கடக்கும் பயணிகளில்
ஒருவனாய் இல்லாமல்
செப்பனிடுகிறாய்..

சீரனபின்னே
செல்லுமுன் வழி நோக்கி
பின் தொடருமிந்த சாலை..

No comments: