Saturday, September 12, 2009

நமக்கிடையே...

எனது தூக்கத்தைக்
கலைக்க வேண்டாமென நீயும்
கலைக்க வேண்டுமென
பொய் தூக்கத்தில் நானும்
மருகிய அந்த நொடியில்
மின்மினி பூச்சியொன்று
நமக்கிடையே வந்தமர்ந்தது..

No comments: