Wednesday, September 30, 2009

ஈடுகட்ட..

இந்த இரவினை
உயிர்ப்புடன் அணுக
கற்றுத் தரும்
உனக்கு
என்ன வழங்கி
அதை ஈடுகட்ட...
என் வெளிகளில்
உலவ உன்னை
அனுமதிப்பதை தவிர..

No comments: