Tuesday, September 15, 2009

நினைவைத்தவிர..

உன்னைச் சந்திக்கவோ
பேசவோ
தொடர்புகொள்ளவோ
இயலாத சமயத்தில்
இந்த அறிவியல் சாதனங்கள்
எல்லாம் வெற்றாகிறது..

நினைத்த நேரத்தில்
நினைவைத் தவிர
வேறென்ன
நம்மை ஒன்று சேர்க்கும்?

No comments: