Saturday, September 12, 2009

சந்திப்பின் சாட்சியாக.. .


உன்னிடம் பேச வேண்டுமென நானும்
என்னிடம் பேச வேண்டுமென நீயும்
நினைத்துக் கொள்ளும் நிமிடங்களில்
எங்கோ ஒரு செடியில்
ஏதோ ஒரு பூ மலர்கிறது ..
நம் நினைவுகள்
சந்தித்துக் கொண்டதின்
சாட்சியாக ...

No comments: