தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, September 12, 2009
சந்திப்பின் சாட்சியாக.. .
உன்னிடம் பேச வேண்டுமென நானும்
என்னிடம் பேச வேண்டுமென நீயும்
நினைத்துக் கொள்ளும் நிமிடங்களில்
எங்கோ ஒரு செடியில்
ஏதோ ஒரு பூ மலர்கிறது ..
நம் நினைவுகள்
சந்தித்துக் கொண்டதின்
சாட்சியாக ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment