Saturday, September 12, 2009

ஒரு பூ உதிர்கிறது..

யார் முதலில்
பேசுவதென தயங்கி
நிற்கையில்
எங்கோ ஒரு சரத்தில்
ஏதோ ஒரு பூ
உதிர்ந்து போகிறது..

No comments: