Wednesday, September 16, 2009

மழை..

காற்று மேகத்தை
மேகம் மழையை
மழை வாசனையை
வாசனை ரசனையை
ரசனை கவிதையை
அனுப்பியிருக்கிறது...
இதில் கவிதை
எங்கே
ஒளிந்திருந்தது ?

No comments: