Wednesday, September 16, 2009

திருடு போன இரவு...

இரவுகளை
திருடிக் கொள்பவர்கள்
எல்லோரும்
இதயத்தைத்
திருடிக் கொள்வதில்லை..
ஆனால்
இதயம் திருடப்பட்டவர்கள்
எல்லோரும் இரவுகளில்
சல்லடை போட்டு
தேடுகிறார்கள்
திருடிய முகத்தையும்...
திருடப்பட்ட கணத்தையும்..

No comments: