Saturday, September 26, 2009

இரவின் நிகழ்தகவு..

ஏதும் நிகழ மறுத்த இரவில்..
எல்லாம் நிகழ்ந்ததாக..
எண்ணுகிற மனம்
எல்லாம் நிகழ்ந்த இரவில்
ஏதும் நிகழாததாக
ஏங்கும்..
இது இரவின் நிகழ்தகவு..

No comments: