Saturday, September 12, 2009

கண்ணீரின் சுவடு



*தாமதமாய் வீடு
திரும்புவாயென
தெரிந்தும்
காத்திருந்து காத்திருந்து
சில துளி கண்ணீருடன்
தூங்கிப் போகிறேன்..
விடிகாலையில் பார்க்கிறேன்
உனது உதடுகளில்
கண்ணீரின் சுவடு...

No comments: