Wednesday, February 24, 2010

நீயின்றி

நீ தாமதமாய்
திரும்பும் போதெல்லாம்
நான் தூங்கி விட்டேனா
என்றே கவனிக்கிறாய்
உனக்கு புரிவதில்லை
என் இமையே
நீயின்றி
விழியுறங்குவது எப்படியென?

No comments: