தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, February 01, 2010
உன் குரல்
நம் சந்திப்பின் மூலமும்
என் நேசிப்பின்
ஆழம் கூடியதும்
என் நெஞ்சிற்குள்
வேர் கொண்டதும்
என் கண்களின்
நீர் துடைத்ததும்
இன்றென்னை
தவிக்க வைத்ததும்
உன் குரல் தானே
நம்புகிறேன் நீதானென..
ஆயினும் இதயம்
வெம்புகிறதே
என் செய்வேன் சொல்லடா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment