Monday, February 01, 2010

கனவு

சாட்சிகள் ஏதுமில்லை
என் இரகசிய
வார்த்தைகளுக்கு..
அதனூடான அர்த்தங்களுக்கு
காட்சிகள் தொலைந்த பின்னும்..
ஏந்தி நிற்கிறேன்
சிந்திய கனவுகளை சேகரித்து
பொங்கி நிற்கும்
கண்ணீரை உள்விழுங்கி

No comments: