Wednesday, February 03, 2010

தக்கை

ஐம்புலன்களும் 
தப்பிக்க 
வழியற்று 
தத்தளிக்கிறது
அலையில் விழுந்த
தக்கையாய்
நீ அருகிருக்கையில்..

No comments: