Monday, February 01, 2010

இன்றிரவு

உறங்கும் முன்
நான் கேட்டு சிலிர்த்துப் போகும்
உன் குரல்தானே
இன்றிரவு
என் உறக்கத்தைப்
பறித்துப் போனது..

No comments: