Tuesday, February 16, 2010

துணை

கடற்கரையிலிருந்து
கடைசியாக வெளியேறிய நம்மை
வழிமறித்த அலை கெஞ்சியது..
அடுத்த அலை வரும் வரை
துணையிருக்கச் சொல்லி..
அலைக்குத் துணையாக
பேசியபடியிருந்தபோதில்
நமக்கு துணையாக
வந்தமர்ந்தது
காதல்...

No comments: