Monday, February 01, 2010

தலையணை

கவனிப்பாரற்ற நிலையில்
இயங்கும்
உடலும் மனமும்
சோர்வுற்று
தடுமாறும் நேரங்களில்
கண்ணீரை ஏனும் தனக்குள்
உறுஞ்சிக் கொள்கிறதென்
தலையணை
தலைவனைப்போல்..

No comments: