தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Monday, February 01, 2010
தலையணை
கவனிப்பாரற்ற நிலையில்
இயங்கும்
உடலும் மனமும்
சோர்வுற்று
தடுமாறும் நேரங்களில்
கண்ணீரை ஏனும் தனக்குள்
உறுஞ்சிக் கொள்கிறதென்
தலையணை
தலைவனைப்போல்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment