Monday, February 01, 2010

இரவின் கைப்பிடி

நமக்கிடையேயான
அத்தனை
இரகசிய வார்த்தைகளையும்
நீ சொன்ன போதும்
உன் குரல் மாறிய
இரகசியம் மட்டும்
பிடிபடாமல்
அல்லாடுகிறேன்..
இரவின் கைப்பிடிக்குள்
சிக்குண்டு..

No comments: