Monday, February 01, 2010

என் வார்த்தை

ஒரு மழலைப் போல
விளையாடி
ஒரு மழையைப் போல
உறவாடிய
நீதானா பேசினாய்?
உன் குரலால்
என் வார்த்தைகளை..

No comments: