Monday, February 01, 2010

என்ன செய்ய

உன் விரலும்
உன் குரலும்
பேசியதில் தானே
நம் நெருக்கமும்
நேசமும் இறுகியது..
இன்றுன் குரல் மாற்றத்தால்
என் இதயமும் மருகியது
இமைகளும் உருகியது
என்ன செய்ய போகிறாய்?

No comments: