Wednesday, February 03, 2010

காதலை மறைத்து

இந்த உலகில்
யாவற்றையும் விடவும்
கடினமானது
காதலை மறைத்து
இயங்குவது..
எல்லாவற்றையும் விட
வலியானது
காதலுற்றவரிடமே
அதை சொல்லமுடியாமல்
தவிப்பது..  

1 comment:

Om Santhosh said...

என்மனதிலும் இந்த வலி சில நாட்கள் இருந்தது . எப்போது சந்தோசமாக இருகிறேன் . என்னுடைய நினைவுகளை நியாபகம் பண்ணியதற்கு நன்றி . நல்லகவிதை