Thursday, February 04, 2010

என் கவிதை

ஒழுங்காக மூடப்படாத
குழாயிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரா என் கவிதை?
இறுக்கி மூடியும்
கண்களிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரே என் கவிதை.

No comments: