தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Thursday, February 04, 2010
என் கவிதை
ஒழுங்காக மூடப்படாத
குழாயிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரா என் கவிதை?
இறுக்கி மூடியும்
கண்களிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரே என் கவிதை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment