உனக்காக எழுதப்பட்ட
உன்னால் எழுப்பப்பட்ட
கவிதைகளை
புத்தகமாக்கும்
முயற்சியில்
இருவரும் தேர்ந்தெடுக்கிறோம்..
நான் வாசிக்க
நீ ஆமோதிக்க
ஆயிரம் கவிதையில்
ஆறேழு கவிதை தவிர
அத்தனையையும்
தேர்ந்தெடுத்தோம்..
அத்துணை கவிதைகளும்
ஏக்கத்துடன் பார்க்கின்றன..
நம்மை தேர்ந்தெடுத்த
நேசம் அனாதையாய் அலைவதை.
2 comments:
Hey Bharathi great
hey bharathi , varthai illai sollurathukku
Post a Comment