Sunday, November 14, 2010

பிடிமானம்

ஒரு பிடிமானமும் 
இன்றி அற்று விழும்போது 
தாங்கிப்பிடிக்கிறாய்.. 
நிரந்தமாய் தங்க விரும்புகையில் 
பிடி தளர்த்துகிறாய்..

No comments: