Sunday, November 14, 2010

காயங்கள்

என்னிடமிருந்து 
ஏதேதோ 
பெற்றிருக்கிறாய்.. 
உன்னிலிருந்து 
அள்ளிக்கொண்டது.. ஒன்றுதான்.. 
காலத்தாலும் மீட்க முடியாத 
காயங்கள்..

No comments: