Tuesday, November 30, 2010

புன்னகை

புன்னகையோடு நீ பேசுகிற நாட்கள் எனக்குள் 
விசிறிக் கொண்டிருக்கின்றன.. 
மீண்டும் மீண்டும்
அனல் கொண்ட காதலை

No comments: