Friday, November 26, 2010

மனம்

என்னை அதிகம் புரிந்து 
வைத்திருப்பதாக காட்டுகிறாய்
உணர்வதில்லை..
அதை விட உன்னை அதிகம் 
புரிந்து வைத்திருக்குமென் மனம் 
காட்டுவதில்லை..
உணர்வதால்.. 

No comments: