Saturday, November 20, 2010

மழை

உனக்கு 
பிடித்திருக்கும் 
சன்னலோர மழையை 
ரசிக்கிறாய்..
நனைய மட்டும் 
மறுக்கிறாய்.. 
மழையாய் நான்.. 

No comments: