Sunday, November 14, 2010

மரணம்

மரணம் பற்றிய கவிதைகளை 
நீ ஒருபோதும் 
விரும்புவதில்லை..
ஒதுக்கிவிடுகிறாய் 
வாசிக்கமாலே .. 
அதன் வாசனை அடித்தாலே.. 
உனக்கு தெரிவதற்கில்லை.. 
நீ மரணத்தின் தூதுவன் என ..

No comments: