Tuesday, November 30, 2010

இயலாமை

முன்னிரவில் 
காயமாக்கி திரும்பும் 
உன் வார்த்தைகள் 
பின்னிரவில் 
காயமாற்றி 
உறங்குகின்றன.. 
இரண்டின் போதும் 
விழிப்பற்று கிடக்கிறது 
என் இயலாமை..

No comments: